ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் பாலத்தில் திடீர் தீ விபத்து.: தீயை அணைக்கும் பணி தீவிரம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாம்பன் சாலை பாலத்தில் மண்டபம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளுக்குச் செல்லும் மின்வயரில் திடீரென கரும்புகையுடன் தீ விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் வாகனங்கள் அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். இந்தநிலையில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் விபத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: