தமிழகம் பரிசுப் பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி.: ஐகோர்ட் கிளை Mar 02, 2021 Icourt கிளை மதுரை: பரிசுப் பொருட்கள் வழங்காமல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி வழங்கியுள்ளது. பொன்னமராவதி அருகே முள்ளிப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை இதனை தெரிவித்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்