சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும்: துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேட்டி

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை தொடரும் என மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா பேட்டி அளித்துள்ளார். முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. மேலும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் போட்டியிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: