அனந்த்நாக் ஸ்ரீகுப்வாரா அருகே ஷல்குல்லில் என்கவுண்டரில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றது ராணுவம்

காஷ்மீர்: அனந்த்நாக் ஸ்ரீகுப்வாரா அருகே ஷல்குல் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது. மேலும் தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் போலீசாருடன் இணைந்து ராணுவமும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறது.

Related Stories: