மதுராந்தகம் அருகே குன்றத்தூரில் புதிதாக அமைந்துள்ள கல்குவாரிக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியல்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே குன்றத்தூரில் புதிதாக அமைந்துள்ள கல்குவாரிக்கு எதிராக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தச்சூரில்100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

Related Stories: