எம்.ஜி.ஆரை நான் முதல்வராக பார்க்கவில்லை, அண்ணனாக பார்த்தேன்: கமல்ஹாசன் பேச்சு !

சென்னை: எம்.ஜி.ஆரை நான் முதல்வராக பார்க்கவில்லை, அண்ணனாக பார்த்தேன் என மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். பிரதமர் மோடிக்கு நான் 7 முறை கடிதம் எழுதியும் அவர் ஒருமுறை கூட பார்க்கவில்லை, பசுமாட்டுக்கு கிடைக்கும் மரியாதை கூட தமிழனுக்கு கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories: