ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியோருக்கு படிப்படியாக பணிகள் வழங்குகிறது என்று சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்துள்ளார். மேலும், முதல்வர் பழனிச்சாமியின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: