சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வேளாளர் பெயர் பாதுகாப்பு குழு உண்ணாவிரதம் !

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வேளாளர் பெயர் பாதுகாப்பு குழு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாளர் பெயரை மாற்று சமுதாயத்திற்கு வழங்குவதை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: