காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டம்: நாளை அடிக்கல் நாட்டுகிறார் முதல்வர் பழனிசாமி

சென்னை: காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்திற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை புதுக்கோட்டையில் அடிக்கல் நாட்டுகிறார். ரூ.3,384 கோடி மதிப்பில் விரிவாக்கம், புனரமைத்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவிரி உபவடிநிலத்தில் உள்ள நீர்ப்பாசன உள்கட்டமைப்புகளை புனரமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

Related Stories: