சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது  உள்குத்தகைக்காரர் வேல்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாகவுள்ள குத்தகைதாரர்கள் ராஜா,  சிவக்குமார், ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

Related Stories: