நாகர்கோவிலில் வாடகை பாக்கி தராத 90-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி சொந்தமான வடசேரி சந்தையில் வாடகை பாக்கி தராத 90-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாடகை பாக்கி உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் உதவியுடன் கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Related Stories: