வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை ரயில் மறியல் போராட்டம்: விவசாயிகள் அறிவிப்பு

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாளை ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என கூறியுள்ளனர்.

Related Stories: