ராஜீவ் காந்தி கொலை தொடர்பான மாணவியின் கேள்விக்கு ராகுல் காந்தி உருக்கமான பதில்

புதுச்சேரி: ராஜீவ் காந்தி கொலை தொடர்பான மாணவியின் கேள்விக்கு, ராகுல் காந்தி உருக்கமான பதில் அளித்துள்ளார். நான் என் தந்தையை இழந்தேன், அது எனக்கு ஒரு கடினமான நேரம் தந்தையின் மரணம்  எனக்கு மிகுந்த வேதனையை தந்தது என்றும் அதுகுறித்து எனக்கு யாரிடமும் கோபமோ வெறுப்போ இல்லை மேலும் அதற்கு காரணமானவர்களை மன்னிப்பதாகவும் என பதில் அளித்தார்

Related Stories: