கட்டுமான தொழிலாளர் வாரிய பணிகளுக்கு 24ம் தேதி நேர்காணல்

சென்னை: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 37 பதிவுரு எழுத்தர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த நபர்களுக்கும் மற்றும் வேலை வாய்ப்பகம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட நபர்களுக்கும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை நேர்காணல் நடக்க உள்ளது. இந்த நேர்காணலுக்கான அழைப்புக் கடிதங்களை //tnuwwb.tn.gov.in மற்றும் https://labour.tn.gov.in ஆகிய இணையத்தில் இருந்து 17ம் தேதி முதல் பதிவிறக்கலாம்.

Related Stories: