இந்தியா- இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டி: 2-வது இன்னிங்சில் சதம் விளாசினார் இந்திய வீரர் அஸ்வின்

சென்னை: இந்தியா- இங்கிலாந்து 2-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் இந்திய வீரர் அஸ்வின் சதம் அடித்தார். 134 பந்துகள் விளையாடி 103 ரன்களை குவித்தார். முதல் முறையாக உள்ளூர் மைதானத்தில் அஸ்வின் சதம் விளாசினார். 

Related Stories: