இந்தியாவின் சட்ட விதிகளை சமூக வலைதளங்கள் கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம்.: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவின் சட்ட விதிகளை சமூக வலைதளங்கள் கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுதந்திரமாக தொழில் தொடங்கி பொருளீட்ட சமூக வலைத்தளங்களுக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: