லலிதா ஜுவல்லரி அலுவலகத்தில் இருந்து 90 கிராம் தங்கக்கட்டியைத் திருடிச் சென்ற 3 ஊழியர்கள் கைது

சென்னை: சென்னை லலிதா ஜுவல்லரி அலுவலகத்தில் இருந்து 90 கிராம் தங்கக்கட்டியைத் திருடிச் சென்ற 3 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். தங்கக்கட்டியைத் திருடிச் சென்ற ஊழியர்கள் 3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

Related Stories: