எடப்பாடி பழனிசாமி - சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி - சசிகலா சந்திப்பு ஜென்மத்திற்கும் நடைபெறாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கூட்டம் இருப்பது போல் மாயை ஏற்படுத்தி ‘பில்டப்’ தர வேண்டாம் எனவும் கூறினார்.

Related Stories: