ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதியில் தங்க அனுமதி

திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் இன்று முதல் யாத்திரி நிவாஸ் தங்கும் விடுதியில் தங்க அனுமதி வழங்கப்படும் என ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். கோயில் இணையதள முகவரியில் //srirangam.org ஆன்லைன் மூலமும், நேரிலும் வந்து பதிவு செய்து கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.

Related Stories: