அமைதி என்பது ஆப்கானிய மக்களின் மைய விருப்பமாகும்: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி

கபுல்: தெற்காசியாவின் செழிப்பு, இணைப்பு மற்றும் ஸ்திரத்தன்மைக்கு ஒரு இறையாண்மை மற்றும் ஒன்றுபட்ட ஆப்கானிஸ்தான் அவசியம் என ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறியுள்ளார். அமைதி என்பது ஆப்கானிய மக்களின் மைய விருப்பமாகும், ஆனால் அந்த அமைதி வன்முறையை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதியாக இருக்க வேண்டும் என அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

Related Stories: