சென்னை ராமாபுரத்தில் எம்ஜிஆர் நினைவு மண்டபம், ஜானகி நினைவிடத்தில் மலர்தூவி சசிகலா மரியாதை

சென்னை: சென்னை ராமாபுரத்தில் எம்ஜிஆர் நினைவு மண்டபம், ஜானகி நினைவிடத்தில் மலர்தூவி சசிகலா மரியாதை செலுத்தினார். பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான பின் சென்னை வந்த சசிகலா மரியாதை செலுத்தினார். எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அவரது வாரிசுகளிடம் சசிகலா நலம் விசாரித்தார்.

Related Stories: