தமிழகம் மதுரை சரகத்தில் 42 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவு Feb 08, 2021 டி.ஐ.ஜி உத்தரவு பரிமாற்றம் பொலிஸ் பரிசோதகர்கள் மதுரை மதுரை: மதுரை சரகத்தில் 42 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டிஐஜி உத்தரவிட்டுள்ளார். ஆயுதப் படையில் பணிபுரியும் 12 காவல் ஆய்வாளர்களையும் பணியிட மாற்றம் செய்து மதுரை சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்