ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலம் சம்பா பகுதியில் எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பி.எஸ்.எஃப் தகவல் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: