செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

செய்யாறு: செய்யாறு அருகே முளகிரிபட்டு கிராமத்தில் பூச்சிமருந்து குடித்து ராஜாங்கம் என்ற விவசாயி தற்கொலை செய்துக் கொண்டார். தனது நிலத்தில் கரும்புகளை அறுவடை செய்ய பணம் இல்லாததால் மனமுடைந்து ராஜாங்கம் தற்கொலை செய்துக் கொண்டார்.

Related Stories: