நாமக்கல்லில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீடு முற்றுகை

நாமக்கல்: நாமக்கல்லில்  மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியின் வீட்டை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயர்மின் அழுத்த கோபுரம் விவகாரத்தில் விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அரசியலுக்காக எனது வீட்டை விவசாயிகள் முற்றுகையிடுகின்றனர் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

Related Stories: