குற்றம் நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீச்சு Feb 07, 2021 நபர்கள் காவல் நிலையம் மாவட்டம் தச்சநல்லூர் நெல்லை நெல்லை: நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசியுள்ளனர். காவல் நிலையத்தில் கையெழுத்திட கண்ணபிரான் என்பவர் வந்தபோது மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்து நடிகையை சீரழித்த வழக்கு; கோயில் பூசாரி கார்த்திக்கை பிடிக்க தனிப்படை அமைப்பு
சர்ச்சை பேச்சு வழக்கில் திருச்சி மகளிர் நீதிமன்றத்தில் 100க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பாதுகாப்புடன் யூடியூபர் சங்கர் ஆஜர்: லால்குடி சிறையில் அடைப்பு
வேலையை விட்டு நிறுத்தியதால் காவலாளி ஆத்திரம் கண்மாயை குத்தகைக்கு எடுத்தவரின் கைகளை துண்டித்து கொடூர கொலை: ராஜபாளையம் அருகே பரபரப்பு
சிறுமியின் காதலை கண்டித்த தாயின் காதலன் கொலை: வயிற்றில் சொருகிய கத்தியை பிடுங்கி பதிலுக்கு வெட்டியதில் வாலிபர் சீரியஸ்