தமிழகம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை: ஆர்.எஸ்.பாரதி Feb 04, 2021 அஇஅதிமுக ஆர்.எஸ் பாரதி பேரறிவாளன் திருச்சி: பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க அதிமுக அரசுக்கு துணிச்சல் இல்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருச்சியில் பேட்டியளித்தார். ஸ்டாலின் முதல்வரனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை சாத்தி்யமாகும் என கூறினார்.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!