சாத்தன் குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் குழு தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: