தமிழகம் சாத்தன் குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். Feb 04, 2021 சிபிஐ விசாரணை சதங்குளம் தூத்துக்குடி: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் குழு தொடங்கியுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை அறிக்கை!