திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்துக்குள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல்: திருச்செங்கோடு நகராட்சி அலுவலகத்துக்குள் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 18 வகையான இனங்களுக்கு டெண்டர் கொடுக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில் விண்ணப்பம் தரவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: