குற்றம் சேலம் அருகே சாதிமறுப்பு திருமணம் செய்த மகளின் கருவை கலைத்த பெற்றோர் கைது Feb 02, 2021 பெற்றோர்கள் சேலம் சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் சிறுவாச்சூரில் சாதிமறுப்பு திருமணம் செய்ததால் மகளின் கருவை பெற்றோர் கலைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மகள் ரேணுகாதேவியின் 4 மாத கருவை கலைத்ததாக அவரது தாய் செல்வி, தந்தை சுப்பிரமணி கைது செய்யப்பட்டனர்.
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை
திருவள்ளூர் அருகே நடந்த காவலாளி கொலையில் 2 பேர் கைது: வேலைக்கு சேர்த்த ஆத்திரத்தில் தீர்த்துக்கட்டினர்