வேளாண்மை செழிப்பதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்: முதல்வர் பழனிசாமி பேச்சு

மதுரை: வேளாண்மை செழிப்பதற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம் என மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். குடிமராமத்து பணியால் ஒரு சொட்டு நீரை கூட வீணாக்காமல் தடுத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: