இந்திய கடலோர காவல் படை நடத்திய சோதனையில் ரூ.1,500 கோடி தடை செய்யப்பட்ட கடற்பொருள்கள் பறிமுதல்

டெல்லி: இந்திய கடலோர காவல் படை நடத்திய சோதனையில் ரூ.1,500 கோடி தடை செய்யப்பட்ட கடற்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய கடற்பகுதியில் ஊடுருவிய 10 வெளிநாட்டு மீன்பிடிப் படகுகளும் கடலோர காவல்படையால் பறிமுதல் செய்து 80 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: