ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 11 தமிழர்களை கைது செய்தது போலீஸ்

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 11 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வாகன சோதனையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: