குற்றம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 11 தமிழர்களை கைது செய்தது போலீஸ் Jan 31, 2021 தமிழர்கள் கடப்பா மாவட்டம் ஆந்திரப் பிரதேசம் கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக 11 தமிழர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வாகன சோதனையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 8 பேர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்