மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரை வாபஸ்

டெல்லி: மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கே திவாலாவை நிரந்தர நீதிபதியாக நியமிக்கக் கோரிய பரிந்துரை வாபஸ் வாங்க உச்சநீதிமன்ற கொலிஜியம் உத்தரவிட்டுள்ளது. பெண்களை ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் தொல்லை இல்லை என கருத்து தெரிவித்த நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: