குற்றம் திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டையில் பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது..!! Jan 29, 2021 VAO இரண்டும் வெள்ளத்துக்கோட்டை திருவள்ளூர் திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவருக்கு பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் பெற்றபோது விஏஓ மோகனப்பிரியா கையும் களவுமாக கைதானார்.
தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்; மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் நர்ஸ் கைது: பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்
நீட் தேர்வுக்கு தயாரான மாணவியிடம் சென்னை போலீஸ்காரர் சில்மிஷம்: தட்டிக்கேட்ட பெற்றோர் மீது சரமாரி தாக்குதல்
பெண் போலீஸ் குறித்து ஆபாச பேச்சை ஒளிப்பரப்பிய யூடியூப் சேனல் மீது வழக்கு: சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவு
இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு; தூத்துக்குடியில் இளம்பெண் சரமாரி வெட்டிக்கொலை: கணவன், உறவினர் போலீசில் சரண்
செங்கல்பட்டு அருகே நள்ளிரவில் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் திருடனின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு