திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டையில் பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ கைது..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். மூர்த்தி என்பவருக்கு பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் பெற்றபோது விஏஓ மோகனப்பிரியா கையும் களவுமாக கைதானார்.

Related Stories: