இந்தியா நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகையில் இருந்து புறப்பட்டார் ராம்நாத் கோவிந்த் Jan 29, 2021 ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதி அரண்மனை உட்கார்ந்து பாராளுமன்ற டெல்லி: நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி மாளிகையில் இருந்து ராம்நாத் கோவிந்த் புறப்பட்டார் . ஆண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றம் தொடங்கப்படுகிறது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு