வேதாரண்யம் : வேதாரண்யம் கடற்கரையில் இறந்த நிலையில் விஷத்தன்மையுள்ள பேத்தை மீன் கரை ஒருங்கியது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா பகுதியில் கோடியக்கரையில் இருந்து நாலுவேதபதி வரை அடிக்கடி இயற்கை சீற்றம், படகுகளில் அடிபடுவது போன்ற காரணங்களால் அரியவகை ஆலிவர் ரட்லி ஆமை, டால்பின்கள் கரை ஒதுங்கி வருகிறது.