நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிரதமர் பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கி விடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிரதமர் பிடிவாதம் பிடித்து, அடக்குமுறையின் மூலம் விவசாயிகளை ஒடுக்கி விடலாம் என்று கருதினால் விபரீத முடிவே ஏற்படும். - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ