இந்தியா குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிப்பு Jan 21, 2021 அறிவிப்பு தேநீர் விருந்து குடியரசு தினம் ஆளுநரின் வீடு சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு