குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிப்பு

சென்னை: குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து நிகழ்ச்சி நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: