ஜனவரி 27-ம் தேதிக்கு பின்பும் எனது ஆட்சிதான்: முதல்வர் பழனிசாமி பிரச்சாரம்.!!!

வாலாஜாபாத்: ஜனவரி 27-ம் தேதிக்கு பின்பும் என்னுடைய ஆட்சி நிச்சயம் இருக்கும் என வாலாஜாபாத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: