தமிழகம் விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குளித்த 21 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! Jan 18, 2021 நதி விழுப்புரம் டென்பெனை விழுப்புரம்: விழுப்புரம் அருகே பிடாகத்தில் தென்பெண்ணை ஆற்றில் குளித்த வினோத்குமார் என்ற 21 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். வினோத்குமார் உடலை 3 நாளாக தீயணைப்புத்துறையினர் தேடி வந்த நிலையில் இன்று மீட்கப்பட்டது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் வன்முறையில் குற்றம் சாட்டப்பட்ட அலுவலருக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை: கலெக்டர் விளக்கம்
மீனவர் பிரச்னைகளை ஒன்றிய அரசு தீர்க்காவிட்டால் கவர்னர் அலுவலகம் முற்றுகை: மார்க்சிஸ்ட் கட்சி அறிவிப்பு
அடிப்படை வசதிகள் இல்லாததால் சட்டக் கல்லூரிகளை மூடிவிடலாமா? உயர்கல்வித் துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்: ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல்
அதிமுக மாஜி ஊராட்சி தலைவர், ஒன்றிய தலைவர் மீது ஆள்மாறாட்டம் செய்து ரூ.20 கோடி மதிப்பு நில அபகரிப்பு புகார்: சிபிசிஐடி விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு
போலி பத்திரப்பதிவை தடுக்கும் நோக்கில் கூடுதல் அம்சங்களுடன் புதிய விரல் ரேகை கருவி: இன்று முதல் பயன்படுத்த பதிவுத்துறை அறிவுறுத்தல்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஆதாரமற்ற புகார் மூலம் வழக்குப்பதிவு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சிந்துவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்த சர் ஜான் மார்ஷலுக்கு நன்றி: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு