பச்சை துண்டு போட்டுகொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்துவருகிறார் எடப்பாடி: மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: பச்சை துண்டு போட்டுகொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்துவருகிறார் எடப்பாடி என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ரூ.7 ஆயிரம் கோடி கூட்டுறவு கடன் திமுக ஆட்சியில் தான் தள்ளுபடி செய்யப்பட்டது. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த உடன்  அனைத்து விவசாயக்கடன்களும் ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் உறுதியளித்தார். மேலும் நீதிமன்றம் உத்தரவிட்டும் விவசாயிகள் கடனை ரத்து செய்யமுடியாது என அதிமுக அரசு மறுத்துவிட்டது என ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: