வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் சில உறைகிணறுகள் பாதிப்பு: ஆட்சியர் விஸ்ணு

நெல்லை: வெள்ளப்பெருக்கு காரணமாக தாமிரபரணி ஆற்றில் சில உறைகிணறுகள் பாதிப்படைந்துள்ளன. உறைகிணறுகள் பாதிப்பால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படவில்லை. என நெல்லை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். நெல்லை மாவட்டத்த்தில் மழையால் 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஆட்சியர் விஸ்ணு தெரிவித்துள்ளார்.

Related Stories: