சிவகங்கை அருகே பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது

சிவகங்கை: இளையான்குடியில் பட்டா மாறுதலுக்காக லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கணேசமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். கருணாகரன் என்பவரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்றபோது விஏஓ கணேசமூர்த்தி லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சிக்கிக்கொண்டுள்ளார்.

Related Stories: