3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா?.. உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி

டெல்லி: 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடியுமா என உச்சநீதிமன்றம் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசிடம் கேட்டு சொல்லுமாறு தலைமை வழக்கறிஞர் வேணுகோபாலிடம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்றைய விசாரணையில் நிறுத்தி வைக்க முடியாது என மத்திய அரசு கூறிய நிலையில் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.

Related Stories: