தொடர் மழையால் வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 5,000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்

வேதாரண்யம்: வேதாரண்யம் மற்றும் அதன் சுற்று வட்டார ஊர்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 5,000 ஏக்கர் சம்பா பயிர்கள் மழையால் சேதமடைந்துள்ளன. கரியப்பட்டினம், பிராந்தியங்கரை, வடை மழை, மணக்காடு உள்ளிட்ட கிராமங்களில் சம்பா அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் தொடர்மழையால் சேதமடைந்துள்ளது.

Related Stories: