ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசுமாடு நேற்று முன்தினம் கன்று ஒன்றை ஈன்றது. ஆனால், கண்ணிமைக்காமல் இருந்தது.
ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசுமாடு நேற்று முன்தினம் கன்று ஒன்றை ஈன்றது. ஆனால், கண்ணிமைக்காமல் இருந்தது.