எரிவாயு குழாய் திட்டத்திற்காக கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியீடு

டெல்லி; எரிவாயு குழாய் திட்டத்திற்காக கள்ளக்குறிச்சி, புதுச்சேரியில் நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான அறிவிப்புகளை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கூந்தலூர், ஆசனூர், புதுச்சேரி வில்லியனூரில் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான ஆட்சேபங்களை 21 நாட்களுக்குள் மக்கள் தெரிவிக்கலாம் எனவும் அறிவித்துள்ளது.

Related Stories: