பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு கடந்த மாதம் வந்த 14 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நீலகிரி: பிரிட்டனில் இருந்து நீலகிரிக்கு கடந்த மாதம் வந்த 14 பேரில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5 பேரும் உருமாறிய கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனரா என்று கண்டறிய சளி மாதிரிகள் புனேவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories: