ஆனந்தவாடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி நகை பறிப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆனந்தவாடியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை தாக்கி நகை பறித்து சென்றுள்ளனர். மூதாட்டி மணிமேகலையை தாக்கி 5 சவரன் நகையை பறித்துச் சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Related Stories: